ஆற்றலுள்ள
படைப்புகளின் தருணம்
புதியவன்
1.
சமூக வாழ்க்கை குறித்த தேடல்கள்
2.
சமூகத் தேவைகள் குறித்த தெளிவு
3.
சமூக வாழ்வின் அனுபவத் திரட்சி
4.
படைப்பாக்கக் கற்பனைகளின் எழுச்சி
5.
சுய வெளிப்பாட்டுத் துணிச்சல்
இவை ஐந்தும் சங்கமிக்கின்ற தருணமே மனித உணர்வுகளிலிருந்து ஆற்றலுள்ள படைப்புகள்
வெளிப்படுகின்றன.
No comments:
Post a Comment