தாய்மொழியின் சிறப்பு
தாய்மொழியின்
சிறப்பு
புதியவன்
1.அறிவு,
ஆழ்மன உணர்வு, ஆழ்மனது ஆகிய மூன்றையும் புத்துயிர் பெறச்செய்கின்ற ஆற்றலாக தாய்மொழி
இயங்குகிறது.
2.சமூகப்
பண்பாட்டு உறவுகளை சேகரிப்பதற்கும் ஆக்கப்படுத்துவதற்கும் உரிய ஆற்றலாக தாய்மொழி இயங்குகிறது.
3.சமூகப்
பொருளுற்பத்திக்கு கருவியாகவும் தாய்மொழி இயங்குகிறது.
அதிகம் படித்தவை
-
இயல் – 1 இலக்கியம், இனவரைவியல், பழங்குடிகள் 1.1. முன்னுரை எது இலக்கியம் என்பதற்குப் பல்வேறு விளக்கங்களும் கலந்துரையாடல்கள...
-
இலக்கிய அறிவியல் (இலக்கியத்தின் சமூக விஞ்ஞான வரைவியல்) புதியவன் இலக்கியம் என்பது ஒரு மொழியின் வெளிப்பாடாகும். மொழி என்பது ஒரு ச...
-
ஆய்வு நோக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதினங்களில் பழங்குடி மக்களின் தனித் தன்மையான வாழ்க்கை எத்தகைய முறையில் விவர...
-
புதின ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் ச . பாலமுருகன் சோளகர் தொட்டி என்ற புதினத்தின் ஆசிரியர் ச . பாலமுருகன் ஆவார் . ...
No comments:
Post a Comment