மதுரை அருளானந்தர் கல்லூரியில் 15.12.2021 அன்று நிகழ்ந்த
கலையியல் விழாவில் மாணவர்கள் சிறப்பித்த
முகச்சித்திர போட்டியிலும் நடிப்பு சார்ந்த போட்டியிலும்
நண்பரும் நானும் நடுவராக பங்காற்றிய தருணம்
தலைப்பு - சூழலியல் பாதுகாப்பு
நடுவர்கள்
முனைவர்.செந்திலிங்கம் ( கலைஞர் )
புதியவன் முனைவர் கே.சிவக்குமார் (எழுத்தாளர்)
No comments:
Post a Comment