எமது பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி__*___*__ சமூக விஞ்ஞானியாக மலரவிருக்கும் சகமனிதர்களுக்கு வணக்கம்__*___*__ நாங்கள் எப்போதும் உங்களுடன் __*__*__இந்த ப்ளாக்கை பற்றிய கேள்விகள்,சந்தேகங்கள், கருத்துக்களை அக்கறையுடன் பகிர்ந்து கொள்ளவும் __*__*__ சமூகவிஞ்ஞானக் களங்களில் பங்கேற்க வரவும்__*__*__!

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Saturday, November 3, 2018

வீர நரகாசூரன்

வீர நரகாசூரன்
புதியவன்

நரகாசூரனின் வீர வாழ்த்துக்கள்...
ஆரிய ராமனிடம்
சுக்ரீவனைப்போல
குகனைப்போல
அனுமனைப்போல
அண்டி பிழைக்காமல்
திராவிட பழங்குடிகளையும் அவர்களின்
காடுகளையும் விலங்குகளையும் பாதுகாக்க
நேர்மையான தலைவனாக
வேலேந்தி போரிட்டேன்.
நேர்மையற்ற ஆரியர்கள்
வில்லெய்தி வீழ்த்தினர்.
உங்களைக் காக்கும் போரில்
ஆரிய அம்புகளை
நெஞ்சில் தாங்கிய என்னை
தீபம் ஏற்றி நினைத்து மகிழ்வீர்களெனில் வாழ்த்தி மகிழ்கிறேன். 
வீரத்தையும்
சமூக மரியாதையையும்
போற்றி வாழ்க என் திராவிடச் செல்லங்களே! 
- பேரன்புடன் வீர நரகாசூரன்

No comments:

அதிகம் படித்தவை